சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைககள் மூடல்!

பல நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் மண்சரிவு காரணமாக, தெனியாய பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (23.10) பாதுகாப்பு…

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 18 பேருக்கு காயம்!

நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

வீதியை விட்டு விலகி பஸ் விபத்து – 15 பேர் காயம்!

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று இன்று (18.10) மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி…

கோடி ரூபாய் திருடிய ATM திருடர்கள் கைது!

மதுரங்குளியில் பகுதியில் ATM இயந்திரத்தில் பணத்தை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 8ம்…

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 46 வயதுடைய பெண் ஒருவர் சுமார் 4.2 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்துள்ளமை…

இளம் தந்தை கத்தியால் குத்திக் கொலை!

கிருலப்பனை பிரதேசத்தில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அதே பகுதியில் வசிக்கும் 29 வயதுடைய ஒரு…

போதைப்பொருள் விற்பனை செய்த மாநகர சபை ஊழியர் ஒருவர் கைது!

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்த கோட்டே மாநகர சபையின் ஊழியர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள்…

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை பஸ் சாரதி கைது!

11 வயது சிறுவனுக்கு போதைபொருள் கலந்த இனிப்பு கொடுத்து பலமுறை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை பஸ் சாரதி இன்று (14.10) கைது…

வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி – ஒருவர் கைது!

ஆன்லைனில் வேலை பெற்றுத்தருவதாக கூறி, பலரிடம் பண மோசடி செய்த ஒருவர், கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி…

நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு!

தெல்தோட்டை பிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெல்தோட்டை லிட்டில்வேலி பகுதியில் வசிக்கும் 10 வயதுடைய பாடசாலை…

Exit mobile version