பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

இன்று (12.10) அதிகாலை மீட்டியாகொட பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 42 வயதுடைய, பொலிஸாரால் தேடப்படும் சந்தேக நபர் ஒருவர்…

மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பொலிஸ் பலி!

அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் கலேவெல தலகிரியாகம ஆலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் டிப்பர் ட்ரக் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி…

கண்டி வர்த்தகச் சந்தையில் மெசிடோ நிறுவனத்தின் உற்பத்தியாளர்கள் பங்கேற்பு!

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) வட மாகாணத்தில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற சுயதொழில் முயற்சியாளர்களை இனம் கண்டு…

மாணவர் பாராளுமன்றத்தில் இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர்கள்!

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு இன்று (10.10) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்…

காலி மற்றும் மாத்தறை மாவட்ட பாடசாலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (11.10) திறக்கப்படும் என தென் மாகாண கல்வி செயலாளர்…

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கி சூடு!

வெல்லம்பிட்டி பகுதியில் இன்று(09.10) மாலை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் கொழும்பு தேசிய…

பாடசாலை பஸ் விபத்து – 15 மாணவர்கள் காயம்!

இன்று (06.10) காலை பாடசாலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குளியாப்பிட்டிய ஹெட்டிபொல கரந்திப்பல பிரதேசத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துக்கு…

சீரற்ற காலநிலை காரணமாக சில பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளை (05.10) மற்றும் நாளை மறுதினம் (06.10) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய…

சுனாமி எச்சரிக்கை பயிற்சிகள் தொடர்பில் அறிவிப்பு!

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் நாளை (04.10) பிராந்திய சுனாமி…

மின் கட்டணம் அதிகரித்தால், விலை தொடர்பில் சிந்திக்க நேரிடும்!

மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படுமாயின் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையினை அதிகரிக்க நேரிடும் என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர…

Exit mobile version