கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு வலய கல்விப் பணிபாபாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் இன்று (02.10) கடமையேற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின்…
ஏனைய மாகாணம்
இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் சிறுவர் தின கொண்டாட்டம்!
கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவின் எற்பாட்டில் மட்டக்களப்பில் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு இன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றதாக அரசாங்க தகவல்…
பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு!
வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பாதுகாப்பு இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ்…
போலி நாணயதாள்களுடன் ஒருவர் கைது!
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த இரகசிய…
நில்வளா கங்கையில் வெள்ளப்பெருக்கு பல வீதிகள் நீரில் மூழ்கின!
மாத்தறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நில்வளா கங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன்படி,…
சீரற்ற காலநிலையால் 32 குடும்பங்கள் பாதிப்பு!
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இதுவரை 32 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC)…
வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!
ஜின் கங்கை, களு கங்கையின் குடா கங்கை மற்றும் நில்வலா ஆறுகளை அண்டிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த…
சிறுமிகளின் ஆபாச படங்களை விற்பனை செய்த இளைஞர் கைது!
பொலன்னறுவை அரலகங்வில பிரதேசத்தில் சிறுமிகளின் ஆபாச காட்சிகள் அடங்கிய படச்சட்டங்களை விற்பனை செய்த 24 வயது இளைஞர் ஒருவர், கணனி குற்றப்…
ரயிலுடன் லொறி மோதி விபத்து – ஒருவர் பலி
கஹாவ, கொடகம பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் லொறி ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச்…