கந்தானை, ஆலய வீதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று (08.07) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர்…
ஏனைய மாகாணம்
திருகோணமலையில் விமானம் விபத்துக்குள்ளானது!
திருகோணமலையில், சீனக்குடா விமான பயிற்சி நிலையத்தில், பயிற்சியில், ஈடுபட்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதில், இருவீரர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (07.08) இடம்பெற்றுள்ளது.…
இருவேறு பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் பலி!
இரு வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரக்வானை மற்றும் கலவாஞ்சிகுடி பிரதேசங்களில் இந்த…
நாட்டின் பல பகுதிகளில் பதிவாகிய விபத்துகளில் ஐவர் பலி!
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சாலை விபத்துகளில் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி அம்பிலிபிட்டிய, கலகெதர, வாகரே…
தம்புத்தேகம – அரியாகம பகுதியில் விபத்து – நால்வர் பலி!
தம்புத்தேகம அரியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று (04.08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதில்…
தற்கொலை செய்துகொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரர்கள்!
எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தரஸ்கம பிரதேசத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எப்பாவல…
வரகாபொலயில் பஸ் விபத்து – ஒருவர் பலி!
வரகாபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து…
முல்லைத்தீவு வைத்தியசாலையில் சுவாசப்பை பரிசோதனை பிரிவு ஆரம்பம்!
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கான சுவாசப்பை தொழிற்பாடு அளவிடும் பரிசோதனை பிரிவு நேற்றைய தினம் (01.08) முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
இரத்மலானையில் விபச்சார விடுதி – 8 பேர் கைது!
இரத்மலானையில் ஆயுர்வேத நிலையம் என்னும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
பேராதனை பகுதியில் காட்டு தீ!
நேற்று (30.07) மதியம் பேராதனை பிம்மல் வனப்பகுதியில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால், குறித்த வனப்பகுதியில் உள்ள…