இரத்தினபுரியில் பேருந்து குடைசாய்ந்தது!

இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (30.07)…

தந்தையால் கத்திக்குத்துக்கு இழக்கான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!

தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான சிறு குழந்தையொன்று சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொபேகனே பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில், பொரலுவெவ…

அவிசாவளை கைத்தொழில் வலயத்தில் தீ விபத்து!

அவிசாவளை சீதாவக்க ஏற்றுமதி தொழில் வலயத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைத்தொழில் வலயத்தினுள் உள்ள தொழிற்சாலையொன்றிலிருந்து இந்த…

மோட்டார் சைக்கிள் விபத்துகளில் மூவர் பலி!

இன்று (28.07) காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற இருவேறு மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் மூன்று இளைஞர்கள்…

வெள்ளவாய – கொஸ்லந்த பகுதியில் வேன் விபத்து!

வெள்ளவாய – கொஸ்லந்த பிரதான வீதியில் ஹீவல்கதுர பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி…

நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு பின்புறம் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்றத்திற்கு பின்புறம் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் 40-45 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும்,…

மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

வாத்துவ – தல்பிட்டிய கடல் எல்லையில் நேற்று (20.07) மீன்பிடிக்கப்பலொன்று கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளனர். மீன்பிடி பணிகளுக்காக குறித்த…

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான அம்பருடன் இருவர் கைது!

மாத்தறையில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான அம்பருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 08 கிலோ பெறுமதியுடைய இவ்விரு சந்தேசநபர்களையும் குற்றத்தடுப்பு…

அங்குருவத்தோட்ட காட்டில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

அங்குருவத்தோட்ட ரத்மல்கொட காட்டில் குழந்தை மற்றும் தாயின் சடலங்கள் இன்று (21.07) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் அங்குருவத்தோட்ட உருதுதாவ பிரதேசத்தில்…

மொனராகலையில் சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவு!

மொனராகலை பகுதியில் சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று (21.07) காலை 9.06 மணியளவில், உணரப்பட்ட இந்த நிலநடுக்கமானது…