விபத்தில் ஒரு குடும்பமே மாண்டது

இன்று காலை முச்சக்கர வண்டி மற்றும் டிப்பர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். வரக்காபொல, துல்கிரிய…

வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் வங்கி அட்டையை மோசடி செய்த யுவதி கைது!

அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த 72 வயது நபர் ஒருவரின் வங்கி அட்டையை மோசடி செய்ததாக 24 வயது யுவதி ஒருவர் கைது…

முல்லேரியா பகுதியில் ஐந்து வயது குழந்தையின் சடலம் மீட்பு!

முல்லேரியா ஹல்பராவ பிரதேசத்தில் கண்ணாடித் துண்டுகளினால் ஏற்பட்ட காயங்களுடன் ஐந்து வயது குழந்தையின் சடலம் நேற்று (08.06) மாலை மீட்கப்பட்டுள்ளது. உடைந்த…

அவிசாவளையில் பேருந்து விபத்து – 20 பேர் காயம்!

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறி ஒன்றுடன் அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நேருக்கு நேர்…

சக மாணவர் ஒருவரை தாக்கிய மாணவர்கள் கைது!

சக மாணவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

நிதி மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

நிதி மோசடிகள் தொடர்பான பல சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை வென்னப்புவ பொலிஸார் நேற்று (07.06) கைது செய்துள்ளனர். வெளிநாட்டில்…

திடீரென இறந்த காகங்கள் – பரிசோதனைகள் ஆரம்பம்!

புத்தளம் – நெடுங்குளம் வீதியின் குடியிருப்புப் பகுதியில் சுமார் 50ற்கும் அதிகமான காகங்கள் திடீரென்று உயிரிழந்துள்ளன. இது தொடர்பில் அப்பகுதி மக்கள்…

கண்டியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து!

கண்டி – கலஹா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில்…

களுத்துறையில் வெள்ள நிலை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடு!

களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் போக்குவரத்துக்கு…

காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் மீது துப்பாக்கிச்சூடு!

பத்தரமுல்லை கூட்டுறவு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராகப் பதவியேற்கச் சென்ற தர்ஷன் சமரவிக்ரம மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பாதுக்க கெமுனு…

Exit mobile version