செவெனகல பிரதேசத்தில் 01 பில்லியன் ரூபா பெறுமதியான 40 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக்…
ஏனைய மாகாணம்
பொலிஸாரால் லொறி மீது துப்பாக்கிச் சூடு
சூரியவெவ, மீகஹஜதுர பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறிப் பயணித்த லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். லுனுகம்வெஹரவில் இருந்து சூரியவெவ…
நீராடச் சென்ற நபர் உயிரிழப்பு
அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஹப்புத்தளை – தங்கமலை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே…
குடாவெல்ல துறைமுகத்தில் தீ விபத்து – 3 படகுகளுக்குச் சேதம்
குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகிலிருந்த 3 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. ‘துஷானி’…
நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய-இஹல கங்ஹிடிகம ஏரியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று (20.10) மாலை மேலும் இருவருடன்…
வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மொரொந்துடுவ – ஹொரண வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை…
சிலாபத்தில் வீடொன்றில் பாரிய தீ விபத்து – மூவர் பலி
புத்தளம் மாவட்டம், சிலாபம் – சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்து நேற்று…
பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
மும்பையில் இருந்து பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த A320 Neo விமானமான UK 131 என்ற விஸ்டாரா விமானத்தில் வெடிகுண்டு…
ரயிலுடன் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பு
கல்ஓயா மற்றும் ஹிங்குரக்கொட இடையில் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. காட்டு யானைகள் மோதியதில் ரயில்…
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: வாக்காளர்களுக்கு புதிய அறிவிப்பு
காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது…