கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பி சென்ற 67 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை சல்லி சாம்பல் தீவினூடாக படகு மூலமாக…
கிழக்கு மாகாணம்
அம்பாறையில் பொலிஸ் – மக்கள் மோதல்
அம்பாறை பாலமுனை பகுதியில் பொது மக்களுக்கும், பொலிஸாருக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் பொதுமகன் ஒருவரும், பாலமுனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அடங்கலாக 11…
நிதியமைச்சர் சாணக்கியன் சர்ச்சை
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக பதாதை காட்சிப்டுத்தப்பட்டுள்ளது. இந்த பாதாதை மக்கள் மனதில் குழப்பத்தை…
பிள்ளையானுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்
மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனது (பிள்ளையான்) அலுவலகம். பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூட்டத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.…
மட்டக்களப்புக்கு அதிவேக சொகுசு புகையிரதம்
மட்டக்களப்பிலிருந்து, கொழும்புக்கான அதிவேக சொகுசு புகையிரதம்,இம்மாதம் 28 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது. பாராளுமன்றத்தில்,பாராளுமன்ற உறுப்பினர் இரசாமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்த கோரிக்கையின்…
வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை
கிண்ணியா – வான் எல பிரதேசத்தின் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதன் காரணமாக பயணங்களை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக…
திருமலை ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் – சிவில் சமூக அமைப்புகளுக்கும் இடையிலான செயலமர்வொன்று இன்று (20/01) திருகோணமலையில் இடம்பெற்றது. ‘மனித உரிமைகள் கண்காணிப்பு…
கடற்படை சிப்பாய் தற்கொலை
திருகோணமலை தலைமையக கடற்படை முகாமில் தூக்கில் தொங்கிய நிலையில் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இன்று (19) அதிகாலை…
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது
திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை நேற்றிரவு (16/01)…
அம்பாறையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி
அம்பாறை – தமன – எங்கலோய பிரதேசத்தில் கார் மற்றும் லொறி ஆகியன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில்…