தப்பிச் செல்ல முயன்று நேர்ந்த சோகம்

திருகோணமலையில், நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய முற்பட்டபோது குறித்த நபர் வீட்டின் கூரைமேல் ஏறி தப்பிச் செல்ல…

பொலிஸ் சார்ஜன் திடீர் மரணம்

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன் ஒருவர் நேற்றிரவு (16/12) திடீரென…

ரவூப் ஹக்கீம் கிண்ணியா விஜயம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் திருகோணமலை மாவட்டத்திற்கு நேற்று (15/12) விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு…

ஒரு வருடத்திற்கு பின்னர் வழங்கப்பட்ட பிணை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலகிருஸ்ணன் ரதிகரனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மூதூர் – சம்பூர் 2ஆம் வட்டாரத்தைச்…

புகையிரதம் மோதியதில் நபரொருவர் பலி

திருகோணமலை பிரீமா தொழிற்சாலையிலிருந்து சீதுவ நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (14/12) இடம்பெற்றதாக சீனக்குடா பொலிஸார்…

கிண்ணியா படகு விபத்து – இருவருக்கு விளக்கமறியல்

கிண்ணியா குறிஞ்சாக்கேணி மிதகு படகு கவிழ்ந்த சந்தர்ப்பத்தில் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள அரச அலுவலக பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில்…

எறிகணை குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு – குடும்பிமலைக்கு தெற்கே மயிலத்தமடு எனுமிடத்தில் இருந்து சக்திவாய்ந்த 81 ரக 16 எறிகணைக் குண்டுகள் நேற்று (12/12) மீட்கப்பட்டுள்ளன.…

கைக்குண்டு வெடித்ததில் சிறுவன் மரணம்

திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்ததில் 15 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். இன்று (12) மாலை இடம்பெற்ற…

திருமலையில் அண்ணனையும் தம்பியையும் காணவில்லை

திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்ணனையும் தம்பியையும் காணவில்லை என தந்தையொருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக…

நப்கின்ஸ் வரியை குறைக்க அரசாங்கத்திடம் கோரிக்கை

நாட்டில் 30 சதவீதமான பெண்கள் மாத்திரமே மாதவிடாய் காலங்களின் போது நப்கின்ஸ்களை பயன்படுத்துவதாகவும், அரசாங்கத்தினால் அவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள 15 சதவீத வரியின்…

Exit mobile version