அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்வதற்குத் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தேர்தல்…
கிழக்கு மாகாணம்
போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது
அக்கரைப்பற்று, பாலமுனை பிரதேசத்தில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34,43 மற்றும்…
ரயிலில் மோதி தாயும் மகனும் பலி
திருகோணமலை – சீனக்குடா பகுதியில் ரயிலில் மோதி தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் (11.10)…
மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் 08 பேர் வேட்பு மனுதாக்கல்
மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் இன்று (10.10) வீட்டுச் சின்னத்தில் வேட்பு மனுதாக்கல்…
மட்டக்களப்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன்,…
கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்
கிழக்கு மாகாண ஆளுநராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால்…
மட்டக்களப்பு இறுதி தேர்தல் முடிவுகள்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சஜித் பிரேமதாச – 139,110 (43.66%)ரணில் விக்ரமசிங்க – 91,132 (28.60%)அனுரகுமார திசாநாயக்க…
வாக்குச் சீட்டு பொதிகளுடன் ஒருவர் கைது
சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் திருகோணமலை – சம்பூர் பொலிஸாரால்…
சகோதரர்களுக்கிடையே துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு(16.09) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
மட்டக்களப்பில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்…