மட்டக்களப்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன்,…

கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால்…

மட்டக்களப்பு இறுதி தேர்தல் முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சஜித் பிரேமதாச – 139,110 (43.66%)ரணில் விக்ரமசிங்க – 91,132 (28.60%)அனுரகுமார திசாநாயக்க…

வாக்குச் சீட்டு பொதிகளுடன் ஒருவர் கைது

சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் திருகோணமலை – சம்பூர் பொலிஸாரால்…

சகோதரர்களுக்கிடையே துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு(16.09) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

மட்டக்களப்பில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்…

தேர்தலுக்காக நாளை முதல் மூடப்படவுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகள்

ஜனாதிபதித் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, திருகோணமலை…

மாணவர்களுக்கு ஆபாசப் படம் காண்பித்த அதிபர் 

மட்டக்களப்பு, ஏறாவூர்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு கையடக்க தொலைப்பேசியில் ஆபாசப்படங்களைக் காண்பித்த குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களின் பெற்றோரினால் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையக் குறித்த…

வாகன விபத்தில் 09 பேர் காயம்

புல்மோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வான் ஒன்று இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 09 பேர் காயமடைந்துள்ளனர். வான் ,…

அம்பாறையில் பெருமளவிலான போதை பொருட்களுடன் இருவர் கைது

கல்முனையில் ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின்…