ஶ்ரீபுர துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் உயிரிழப்பு 

திருகோணமலை, ஸ்ரீபுர-கெமுனுபுர பிள்ளையார் சந்தியில் இன்று(16.08) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 26 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த…

திருகோணமலை விவசாயக் குழுக்கூட்ட தீர்மானங்களின் முன்னேற்றம்

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்தஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இன்று (13.08) திருகோணமலை மாவட்ட செயலக பிரதானமாநாட்டு…

திருக்கோணேஸ்வரம் கோயிலில் காணமற்போன பல நூறு கோடி ரூபா பெறுமதியான தாலி

சோழர் காலம் முதல் திருக்கோணேஸ்வரம் கோயிலிலிருந்த பல நூறு கோடி ரூபா மதிப்புள்ள தாலி,கடந்த வாரம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போர்த்துக்கேயர் காலத்தில்…

கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

மட்டக்களப்பு – ஏறாவூர் மிச்சிநகரில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். எறாவூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றிரவு(06.08) சடலம்…

மஹாஓயா – அரலகங்வில பகுதியில் விபத்து – 22 பேர் காயம்

அம்பாறை, மஹாஓயா – அரலகங்வில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். எம்.டி.கே ஏரிக்கு செல்லும் சந்திக்கு அருகில்…

தொடர் துப்பாக்கிச் சூடு – நால்வர் பலி

தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் இன்று (04.08) இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். அம்பாறை நாமல் ஓயா பகுதியில்…

வவுனியாவில் பாரிய சேதத்தை ஏற்படுத்திய காட்டுத் தீ

வறண்ட காலநிலை காரணமாக வவுனியா போகஸ்வெவ பகுதியில் காட்டுத்தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஒகஸ்ட்…

வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் போட்

மூடப்படும் நிலையிலிருந்த வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயம், அதிபரின் பெரும் முயற்சியினால், முன்னேற்றம் அடைந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார். தமது…

மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் 16 பேர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிசார் மேற்கொண்ட யுக்திய நடவடிக்கைகளின் போது 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ்…

மூதூரில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்து – 64 பேர் வைத்தியசாலையில்

மூதூரில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 64 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கைப் பாலத்துக்கு அருகே…