தேர்தலுக்காக நாளை முதல் மூடப்படவுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகள்

ஜனாதிபதித் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, திருகோணமலை…

மாணவர்களுக்கு ஆபாசப் படம் காண்பித்த அதிபர் 

மட்டக்களப்பு, ஏறாவூர்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு கையடக்க தொலைப்பேசியில் ஆபாசப்படங்களைக் காண்பித்த குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களின் பெற்றோரினால் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையக் குறித்த…

வாகன விபத்தில் 09 பேர் காயம்

புல்மோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வான் ஒன்று இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 09 பேர் காயமடைந்துள்ளனர். வான் ,…

அம்பாறையில் பெருமளவிலான போதை பொருட்களுடன் இருவர் கைது

கல்முனையில் ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின்…

ஶ்ரீபுர துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் உயிரிழப்பு 

திருகோணமலை, ஸ்ரீபுர-கெமுனுபுர பிள்ளையார் சந்தியில் இன்று(16.08) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 26 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த…

திருகோணமலை விவசாயக் குழுக்கூட்ட தீர்மானங்களின் முன்னேற்றம்

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்தஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இன்று (13.08) திருகோணமலை மாவட்ட செயலக பிரதானமாநாட்டு…

திருக்கோணேஸ்வரம் கோயிலில் காணமற்போன பல நூறு கோடி ரூபா பெறுமதியான தாலி

சோழர் காலம் முதல் திருக்கோணேஸ்வரம் கோயிலிலிருந்த பல நூறு கோடி ரூபா மதிப்புள்ள தாலி,கடந்த வாரம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போர்த்துக்கேயர் காலத்தில்…

கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

மட்டக்களப்பு – ஏறாவூர் மிச்சிநகரில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். எறாவூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றிரவு(06.08) சடலம்…

மஹாஓயா – அரலகங்வில பகுதியில் விபத்து – 22 பேர் காயம்

அம்பாறை, மஹாஓயா – அரலகங்வில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். எம்.டி.கே ஏரிக்கு செல்லும் சந்திக்கு அருகில்…

தொடர் துப்பாக்கிச் சூடு – நால்வர் பலி

தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் இன்று (04.08) இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். அம்பாறை நாமல் ஓயா பகுதியில்…

Exit mobile version