வாக்குச் சீட்டு பொதிகளுடன் ஒருவர் கைது

வாக்குச் சீட்டு பொதிகளுடன் ஒருவர் கைது

சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் திருகோணமலை – சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான இரண்டு பார்சல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஒரு பார்சலின் நிறை மூன்று கிலோ 325 கிராம் எனவும் மற்றைய பொதியின் நிறை மூன்று கிலோ 495 கிராம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் சம்பூர் நகரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version