வறண்ட காலநிலை காரணமாக வவுனியா போகஸ்வெவ பகுதியில் காட்டுத்தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஒகஸ்ட்…
கிழக்கு மாகாணம்
வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் போட்
மூடப்படும் நிலையிலிருந்த வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயம், அதிபரின் பெரும் முயற்சியினால், முன்னேற்றம் அடைந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார். தமது…
மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் 16 பேர் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிசார் மேற்கொண்ட யுக்திய நடவடிக்கைகளின் போது 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ்…
மூதூரில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்து – 64 பேர் வைத்தியசாலையில்
மூதூரில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 64 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கைப் பாலத்துக்கு அருகே…
திருக்கோணேச்சரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு யாசகர்கள் இடையூறு
திருகோணமலையில் அமையப்பெற்றுள்ள பிரசித்திப் பெற்ற திருக்கோணேச்சரம் கோயிலுக்கு வருகைத்தரும்சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தும் யாசகர்கள், ஊதுபத்தி விற்கும் பெண்கள்தொடர்பாக பொறுப்பு வாய்ந்தவர்கள்…
ரிதிதென்ன வயல்வெட்டைக் கந்தூரி விழா
மட்டக்களப்பு,ரிதிதென்ன மகாவலி குடியேற்ற கிராமத்தில் நெல் அறுவடையினை முன்னிட்டு ரிதிதென்ன விவசாய சங்கத்தினரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற கந்தூரி விழாவை மட்டக்களப்பு…
மட்டக்களப்பில் பயணிக்கும் அருங்காட்சியகம்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகத்தை இன்று(09.07) ஆரம்பித்து வைத்தார். “எமது காலம்” எனும் தொனிப்பொருளில்…
மட்டு. அரசாங்க அதிபர் – பிரதி பொலிஸ் மா அதிபர் இடையே சந்திப்பு
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கிடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு மாவட்ட செயலகத்தில் இன்று(08.07) இடம்பெற்றது.…
சிறுவர் வளர்ப்புக்கு ஆதரவாக சமூக சேவை பணிக்குழு
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் CERI நிறுவனமும் இணைந்து, மாற்று பராமரிப்பு பணிக்குழு மற்றும் சிறுவர்களை பாதுகாப்பாக வளர்ப்பதற்கு ஆதரவாக சமூக…
மட்டக்களப்பு பண்ணையாளர்களின் பிரசினைகளை தீர்க்க அரசாங்க அதிபர் களவிஜயம்
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மயிலத்தமடு,மாதவனை பிரதேசத்திற்கு களவிஜயம்…