நல்லத்தண்ணியில் தீடீர் சுகவீனமடைந்த 60 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நல்லத்தண்ணி – வாழமலை பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 60 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஆலயமொன்றின் திருவிழாவின் போது…

கொங்ரீட் வளையம் சரிந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவன் – ஐவருக்கு விளக்கமறியல்

ஹட்டன்- மஸ்கெலியாவில் கொங்ரீட் வளையம் சரிந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேநகபர்களை எதிர்வரும்…

ரயிலில் மோதி பேராதனை பல்கலைக்கழக மாணவன் பலி

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். களுபாலமவிற்கு அருகில் உள்ள ரயில் பாதையில் நேற்று (01) மாலை இந்த…

மரணத்தில் முடிந்த மதுபான போட்டி

ஹட்டன் லெத்தன்டி பகுதியில் நடைபெற்ற மதுபானம் அருந்தும் போட்டியில் முதலிடம் பெற்ற நபர், போட்டி நிறைவடைந்து சில மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளார்.  கணேசன் ராமச்சந்திரன்…

நுவரெலியா ஹோட்டல் ஒன்றில் தீப்பரவல்

நுவரெலியா நகரில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.  குறித்த ஹோட்டலின் சமையலறையில் இன்று(31) ஏற்பட்ட தீயினால், சமையலறை முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார்…

தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்‌ விண்ணப்பம் கோரல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனன. இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்விப்…

தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கு பெருந்தோட்ட…

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக இன்று..!

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் 108 அடி சப்த தள இராஜகோபுர மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது. இதன்போது…

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (25) விசேட விடுமுறையளிக்கப்படுள்ளது. ஹட்டன் மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் மஹா…

ஆசிரியையை கத்தியால் குத்தி காயப்படுத்திய சக ஆசிரியை!

பாடசாலை ஆசிரியை ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு பாடசாலை ஆசிரியை நேற்று (19.03) கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை…