ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (25) விசேட விடுமுறையளிக்கப்படுள்ளது. ஹட்டன் மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் மஹா…

ஆசிரியையை கத்தியால் குத்தி காயப்படுத்திய சக ஆசிரியை!

பாடசாலை ஆசிரியை ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு பாடசாலை ஆசிரியை நேற்று (19.03) கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை…

தேயிலை தோட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு!

அல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவ வீதி, நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டமொன்றில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் ஒன்று…

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு கடூழிய சிறை!

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவருக்கு 12 வருட கடுங்காவல் தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம்…

கனடா தமிழர் பேரவையின் பங்களிப்பில், தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலயத்திற்கு விஞ்ஞான ஆய்வுகூடம்…   

தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடம்  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மனோ…

சட்டவிரோத மசாஜ் நிலையம் – மூவர் கைது..!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து கெலிஓயா நகரில் சட்டவிரோத மசாஜ் நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். எவ்வித பதிவும் இன்றி…

“பாரத்-லங்கா” வீட்டுத் திட்டத்தின் நான்காம் கட்டம் அங்குரார்ப்பணம்..!

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி…

மரம் முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மற்றுமொரு குழந்தை மரணம்!

கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் முறிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை…

மரமொன்றின் கிளை விழுந்து மாணவன் பலி!

நோர்வூட் வீதியில் வெட்டிக்கொண்டிருந்த மரத்திலிருந்த கிளை ஒன்று, வீதியில் நடந்து சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் மீது விழுந்ததில், காயமடைந்த மாணவன்…

நுவரெலியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவர் சடலமாக மீட்பு..!

நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து இன்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்துக்கு பொலிஸார்…

Exit mobile version