பேருந்து கவிழ்ந்து விபத்து – 26 தோட்டத் தொழிலாளர்கள் காயம்!

தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 26 பேர் காயமடைந்துள்ளனர்.…

VIP வீடு ஹோட்டலாகிறது

விசும்பாய எனப்படும் முக்கியஸ்தர்கள் பலர் வாழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாளிகை, விடுதியாக மாற்றப்படவுள்ளது. கொழும்பு 07 இல் அமைந்திருக்கும் இந்த…

மலையக பலக்லைக்கழ நிறுவல் தொடர்பிலான இறுதிக்கட்ட கலந்துரையாடல்

மலையக இளைஞர், யுவதிகளின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பாக இருந்த மலையகத்திற்கான தனி பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான இறுதிக்கட்ட வேலைத்திட்டங்களுக்கான கலந்துரையாடல் ஒன்று கல்வியமைச்சர்…

நுவெரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை மற்றும் காற்று காரமாணக நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் இன்றும் (06), நாளையும் (07) இரு…

சீரற்ற வானிலை – பாடசாலை விடுமுறை நீடிப்பு!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினமும் (06,07) மூடப்படும் என பிராந்திய கல்வி அலுவலகம்…

இராகலை லயன் குடியிருப்பில் தீ – பல குடியிருப்புகளுக்கு சேதம்!

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை கீழ் பிரிவு தோட்டத்தில் உள்ள லயன் தொகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 20 குடியிருப்புகள்…

புகையிரதம் தடம் புரள்வு – மலையக புகையிரத சேவை பாதிப்பு!

வடகொட மற்றும் தலவாக்கலைக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளை…

சீரற்ற வானிலை – பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் கல்வி வலயத்திற்கு…

சப்ரகமுவ மாகாண ஆளுநருடன் ஆனந்தகுமார் கலந்துரையாடல்!

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது குறித்து சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன்…

நானுஓயா கிளாரண்டன் பகுதியில் மண்சரிவு – மக்கள் அவதானம்!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. இன்று…

Exit mobile version