அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டம்

தற்போது ஆடசியிலுள்ள அரசாங்கம் கடுமையாக விலைகளை ஏற்றியுள்ள நிலையில் அதற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் மக்கள் போராட்டம் ஒன்று…

தெரணியகலை இளைஞன் , பொலிஸாரால் காட்டிமிராண்டி தனமாக தாக்குதல்

கேகாலை மாவட்டம், தெரணியகலை, கெஹெல்வல தனியார் தோட்டத்தில் வசித்து வரும் 33 வயதான ஆண் ஒருவர் கடந்த 8 ஆம் திகதி…

தொழிலாளர் தேசிய சங்கம் அனைவருக்கும் சேவை வழங்கும் – உதயா MP

தொழிலாளர் தேசிய சங்கம், மக்களுக்கான சேவைகளை செய்ய அவர்களுக்கான தேவைகளை வழங்க ஒரு போதும் கட்சி பேதங்களை பார்க்காது என தொழிலாளர்…

ஐவர் நெருப்பில் எரிந்து மரணம்

ஒரே குடுமப்த்தை சேந்த ஐவர் நெருப்பில் எரிந்து மரணமடைந்த சமப்வம் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் நுவரெலியா ராகலாவத்தையில்…

500 வீடுகளே கட்டியதாக புழுகிவிட்டு, 1235 வீடுகளை திறந்து எப்படி?

முன்நாள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் 500 வீடுகளே மலையகத்தில் கட்டியுள்ளார் என பாராளுமன்றத்தில், தோட்ட…

ஜீவன் தொண்டமான், இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திப்பின் விடயங்கள்

தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஸ் வர்தன் ஷ்ரிங்லாவினை சந்தித்திருந்தார். இலங்கை…