நானுஓயா பாடசாலை ஒன்றில் உணவு ஒவ்வாமையால் மாணவர்கள் பாதிப்பு!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக…

‘மலையகம் – 200’ – விடேச முத்திரை வெளியிட அரசாங்கம் தீர்மானம்!

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மக்கள் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் இதர…

நானு ஓயா – ராகலை வரையான புகையிரத பாதை புதுப்பிக்கப்படும்!

நானுஓயாவிலிருந்து நுவரெலியா வழியாக ராகலை வரையான பிரித்தானிய கால ரயில் பாதையை புனரமைக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிநாட்டு முதலீடுகளை…

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை – லிந்துலையில் சம்பவம்!

நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது தங்க நெக்லஸ்  மற்றும் காதணிகள் என்பன திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று லிந்துலை…

பதுளையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

பெரகலையில் இருந்து ஹப்புத்தளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுபாட்டையிழந்து 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த…

நாற்குழந்தைகள் இன்று பிறந்தன.

இன்று பேராதனை போதான வைத்தியசாலையில் குருநாகலை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. பிறந்துள்ள மூன்று ஆண்…

இறந்து கரையொதுங்கும் மீன்களை உண்ண வேண்டாம்!

அம்பேவலயிலிருந்து தலவாக்கலை கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஊடே பாயும் கொத்மலை ஓயாவில் வாழும் மீன்கள் நேற்று (16.04) திடீரென உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

கேகாலையில் பெண்ணொருவர் கொலை

கேகாலையில் ஒரு பிள்ளையின் தாய் அவரது கணவரினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இன்று மிலாங்கொட, லம்புதுவ பகுதியை சேர்ந்த 23 வயதான குமுதினி…

முன்பள்ளி ஆசிரியை கொலை

கண்டி, பேராதனை, கொப்பேக்கடுவ பகுதியினை சேர்ந்த முன் பள்ளி ஆசிரியர் ஒருவர் இன்று(07.04) காலை கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.…

பதுளையில் விபத்து இரண்டு மாணவர்கள் பலி!

பாடசாலைகளுக்கு இடையிலான வாகன அணிவகுப்பின்போது கெப் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஏழு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார்…

Exit mobile version