பொதியிடப்பட்ட அரிசியின் நிகர எடை குறைவாக இருப்பதாக தகவல்!

பதுளை மாவட்டத்தின் பல்பொருள் அங்காடிகளில் நடத்தப்பட்ட தேடுதலில், பொதி செய்யப்பட்ட பெரும்பாலான உள்ளூர் அரிசிகளின் நிகர எடை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.…

பண்டாரவளையில் மண்சரிவு – பலர் பாதிப்பு!

தொடர் மழை காரணமாக பண்டாரவளை – பூனாகலை, கபரகலையில் தொடர் குடியிருப்புகளில் நேற்று(19 .03) இரவு 9 மணியளவில் ஏற்பட்ட மண்…

ஓடும் ரயிலை நிறுத்த முயன்ற நபருக்கு நேர்ந்த அவலம்!

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த மலையக உடரட மெனிகே ரயிலை நிறுத்த முயன்ற நபர் ரயிலில் மோதி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார்…

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து!

கொழும்பு – கண்டி வீதியின் மாவனெல்லை கனேதென்ன பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (07.04)…

எல்ல – வெல்லவாய வீதியில் விபத்து!

எல்ல-வெல்லவாய வீதியின் முதலாவது மலையருகில் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில்…

மலையக தமிழர் தொடர்பில் இங்கிலாந்துக்கு தார்மீக கடமையிருக்கின்றது – மனோ

“மலையக தமிழரின் பிரதான எதிர்பார்ப்பு இந்நாட்டின் தேசிய நீரோட்ட அரசியல் வரைபுக்கு உள்ளே முழுமையான பிரஜைகளாக வேண்டும் என்பதாகும். சட்டப்படி நாடற்றோர்…

அதிக விலைக்கு முட்டை விற்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த தலவாக்கலையை சேர்ந்த நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா மாவட்ட நுகர்வோர்…

200 அடி பள்ளத்தில் விழுந்து பஸ் விபத்து – இருவர் பலி!

சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர். இந்த பஸ் நேற்று…

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

நேற்று (16.02) கினிகத்தேன – பெரகஹமுல்ல பிரதேசத்தில் இ.போ.ச சொந்தமான பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில்…

150 அடி பள்ளத்தில் விழுந்த கார் – ஒருவர் பலி!

லக்கல, ரிவர்ஸ்டன் மாத்தளை வீதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஓட்டிச் சென்ற கார் வீதியை விட்டு விலகி 150 அடி பள்ளத்தில் விழுந்ததில்…

Exit mobile version