சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நபரொருவரிடமிருந்து நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில்இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்றைய தினம் (12.06)…
மலையகம்
நுவரெலியா டிப்போவின் காவலாளர் படுகொலை
நுவரெலியா, டிப்போவில் பணிபுரிந்த காவலாளி ஒருவரைக் கொலை செய்து, டிப்போவில் இருந்த 9 இலட்சம் ரூபா பணத்தை சிலர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.…
ரயிலில் மோதி ஒருவர் பலி
கண்டி ரயில் நிலையத்தில் ரயிலில் மோதி ஊழியர் ஒருவர் இன்று (03.12) உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர் ரயில்வே திணைக்களத்தில் பணிப்…
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜீவன்
நுவரெலியா மாவட்டத்தில் அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களை முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்கான நிவாரணப்பொதிகள் வழங்கி வைத்தார்.…
மலையக ரயில் சேவைகள் வழமைக்கு
ஹாலிஎல மற்றும் உடுவர இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக, பதுளை-கொழும்பு ரயில் பாதையில் மண் மேடு…
பதுளை – எல்ல ரயில் சேவை மேலும் தாமதம்
பதுளைக்கும் எல்லவுக்கும் இடையிலான ரயில் சேவை மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பலத்த மழை காரணமாக…
என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி – ஜீவன்
நாடாளுமன்றத்துக்குத் தன்னை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “என் மீது…
நுவரெலியா மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வான தமிழ் வேட்பாளர்கள்
நுவரெலியா மாவட்டத்திலிருந்துஇம்முறை 4 தமிழ் வேட்பாளர்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைபற்றியுள்ளதுடன், ஐக்கிய…
நுவரெலியா மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள்
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திற்கான உத்தியோகப்பூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி (NPP)- 161,167( 5 ஆசனங்கள்) ஐக்கிய மக்கள்…
பதுளை மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள்
பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்திற்கான உத்தியோகப்பூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி (NPP)- 275,180( 6 ஆசனங்கள்) ஐக்கிய மக்கள்…