மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

ஹட்டன் மற்றும் கொட்டகலைக்கு இடையில் ரயில் வீதியில் மண்மேட்டுடன் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில்…

மாணவி கடத்தல் சம்பவம்- பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்

கண்டி, தவுலகல பகுதியில் அண்மையில் மாணவி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய முதன்மை பொலிஸ் பரிசோதகர் ஒருவர்…

கண்டி மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (21.01) பிற்பகல் மூடப்பட்ட கண்டி மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கண்டி மஹியங்கனை…

கண்டி கார் விபத்தில் ஜோடி மரணம்

கண்டி, பன்வில பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி நீர் வீழ்ச்சி ஒன்றில் வீழந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார்…

பெருந்தோட்ட பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை இந்தியா ஸ்தாபிக்கிறது

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை ஸ்தாபித்தல் குறித்து இந்தியா- இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து இடப்பட்டது…

கம்பளையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி – வெளியான புதிய தகவல்

கம்பளை, தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடத்தப்பட்ட மாணவியுடன் அம்பாறையில் இருந்து கண்டி நோக்கி…

பசறையில் பஸ் விபத்துக்குள்ளாதில்13 பேர் வைத்தியசாலையில்

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பசறையில் உள்ள 15 ஆவது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து…

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு

பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. தெமோதர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக…

ஹப்புத்தளையில் விபத்துக்குள்ளான வேன் – இருவர் பலி

ஹப்புத்தளையில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹப்புத்தளை – பெரகல வீதியில் இன்று (31.12) இந்த…

ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் விபத்து – மூவர் பலி

ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் இன்று (21.12) காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி…