இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டி பகுதியில் 58 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு ,நாரஹேன்பிட்டி…
மேல் மாகாணம்
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு
கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் இன்றைய தினம் 12 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. நீர்கொழும்பு –…
அதிவேக வீதியை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை…
பல மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருளுடன் இருவர் கைது
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் பிலியந்தலை பிரதேசத்தில் 200 மில்லியனை விட அதிக பெறுமதியான…
ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு
அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த அதிவேக ரயிலில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கல்லனமுல்ல, பயாகல பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய…
போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்த நபரிடமிருந்து பொலிஸ்…
ரயில் முன் பாய்ந்து மாணவி மரணம்
12 தரம் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ரயிலில் பாய்ந்து தனது உயிரை மாய்த்துளார். கொழும்பு தெமட்டகொட ரயில் நிலையத்துக்கு அண்மையில்…
கட்டிடத்திலிருந்து தவறி வீழ்ந்த பல்கலைக்கழக மாணவன் பலி
களனி பல்கலைக்கழக விடுதியொன்றில் உள்ள கட்டிடத்திலிருந்து தவறி வீழ்ந்து மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
02 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் காயம்
அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 28…
குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்
திடீர் தடங்கல் காரணமாக மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்குக் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுகின்றது. வத்தளை, மாபோல, ஜாஎல, கட்டுநாயக்க மற்றும்…