பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

மும்பையில் இருந்து பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த A320 Neo விமானமான UK 131 என்ற விஸ்டாரா விமானத்தில் வெடிகுண்டு…

250 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு

மலேசியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவரிடமிருந்து 10 கிலோ கிராமிற்கும் அதிகமானஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 250…

நீரில் மூழ்கி பலியான இளைஞன்

களுத்துறை வடக்கு குடுவஸ்கடுவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர்நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தின் கரையில் சடலம்…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40,958 ஆக உயர்ந்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில்…

இலஞ்சம் வழங்க முற்பட்ட நபர் கைது

கொழும்பு, மட்டக்குளி பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்த போதைப்பொருள் கடத்தல்காரர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு…

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவருடன் இருந்த இருவர் கைது

கொழும்பு, கிராண்ட்பாஸ் மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகாமையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருடன் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம்…

கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

கொழும்பு கிராண்ட்பாஸ் – மாதம்பிட்டிய பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக பொலிஸார்…

மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த…

தொழிற்சாலையொன்றில் பாரிய வெடிப்பு – ஊழியர் உயிரிழப்பு

திவுலப்பிட்டிய – படல்கம பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்ததன்…

இணையவழி நிதி மோசடி: மற்றுமொரு சீனக்குழுவும் சிக்கியது

இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 15 சீனப் பிரஜைகளைக் கொண்ட மற்றுமொரு குழு கைது செய்யப்பட்டுள்ளது. கொழும்பு, வெலிக்கடை பகுதியில்…