‘கிளப் வசந்தா’ என அழைக்கப்படும் இலங்கை வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட மற்றுமொரு நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிநாட்டிலிருந்து…
மேல் மாகாணம்
அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி
கொழும்பு அத்துருகிரிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரபல பாடகி சுஜீவா உட்பட மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.…
பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் அசம்பாவிதம்: மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
கொழும்பு, கொம்பனித் தெருவிலுள்ள பிரபல சொகுசு அடுக்குமாடி குடியிருப்பினான அல்டேர்(Altair) கட்டிடத்தின் 67வது மாடியிலிருந்து விழுந்த 15 வயதுடைய இரண்டு மாணவர்கள்…
கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை
கொழும்பின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை (29.06 ) 15 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல்…
மாளிகாவத்தையில் தீ விபத்து..!
கொழும்பு,மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று…
கொழும்பின் சில வீதிகள் இன்றும் மூடப்பட்டுள்ளன
கொழும்பை சுற்றியுள்ள பல பிரதான வீதிகள் இன்று இரவும் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்வதால்…
கொழும்பில் 50ற்கு அதிகமான மரங்கள் முறிவு
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீசிய பலத்த காற்றின் காரணமாக கடந்த 20ம் திகதி முதல் 59 மரங்கள் முறிந்து…
கொழும்பின் சில வீதிகள் மூடப்பட்டுள்ளன
சீரற்ற வானிலை காரணமாக கொழும்பின் சில வீதிகள் மூடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பிரேபுரூக் பிளேஸ், பொரளை மயான சுற்றுவட்டத்தில் இருந்து…
மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு..!
தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் வயல் ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்தஇருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய…
கொழும்பில் அதிகரிக்கும் மர முறிவுகள்..!
கொழும்பில் கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் சுமார் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. இந்நிலையில் கொழும்பு நகரில் மரங்கள் ஆபத்தானவை என…