முதலாளித்துவ சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, புறக்கோட்டையில் இன்று (19) இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கடந்த வாரம் சம்பள…
மேல் மாகாணம்
வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்பு
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்கள்…
நடை மேடையில் மோதிய ரயிலின் சாரதி பணியிடை நீக்கம்
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் மேடையில் ரயில் மோதி விபத்திற்குள்ளான சம்பவத்துடன் தொடர்புடைய ரயில் சாரதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிலாபம்…
நடைமேடையில் மோதிய ரயில்..!
கோட்டை ரயில் நிலையத்தில் ரயிலொன்று நடைமேடையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சிலாபம் நோக்கிச் செல்லவிருந்த ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த ரயில், கோட்டை ரயில்…
கஜீமாவத்தையில் தீக்கிரையான வீடுகளுக்கு பதிலாக 294 புதிய வீடுகள்
கல்வி, காணி, வீடு, வியாபார உரிமைகளை உறுதிப்படுத்தி.மக்களை பொருளாதாரத்தில் வலுவான பங்குதாரர்களாக மாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.…
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் விசேட கலந்துரையாடல்
‘சமகால ஊடகங்களில் தமிழ் மொழிப் பயன்பாடு’ தொடர்பில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரம் பிள்ளை மண்டபத்தில் நாளை(10) மாலை…
கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி
கம்பஹாவில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். கட்டுகஸ்தர பகுதியில் இன்று மாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி…
ஆர்மர் வீதியில் மேலும் இரண்டு கடைகளுக்கு பரவிய தீ
கொழும்பு ஆர்மர் வீதியில் உள்ள டயர் கடையொன்றில் பரவிய தீ மேலும் இரண்டு டயர் கடைகளுக்கு பரவியுள்ளது. இந்நிலையில், தீயினை கட்டுப்படுத்துவதற்காக…
ஆர்மர் வீதி ரயர் கடையொன்றில் தீ விபத்து
கொழும்பு ஆர்மர் வீதியில் உள்ள ரயர் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 05 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக…
நீர்கொழும்பில் விபச்சார விடுதிகளுக்கு முற்றுப்புள்ளி – 100 இற்கும் மேற்பட்ட பெண்கள் கைது
நீர்கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளில் பணிபுரிந்த 2 பெண்கள் HIV தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி…