கசிப்பு தயாரித்த சீன பிராஜைகள் கைது!

வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் நேற்று (19.10) கொழும்பு துறைமுக நகரில் பணிப் பரிசோதகர்களாக பணிபுரியும் சீனப் பிரஜைகள் இருவர் சந்தேகத்தின்…

கொழும்பில் 15 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB)…

கிருலப்பனை பகுதியில் துப்பாக்கிச்சூடு!

கிருலப்பனை பகுதியில் இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் நேற்றிரவு வானத்தை நோக்கிச் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோட்டார் சைக்கிளில் வந்த…

தொழுநோயாளர்கள் தொடர்பில் புதிய தகவல்!

தொழுநோயாளர்களின் எண்ணிக்கை 1135 ஆக அதிகரித்துள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். கடந்த 9 மாதங்கள்…

கொழும்பில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் தொடர்பில் புதிய தீர்மானம்!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள 300 இற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கும் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும் மரங்கள் இனங்காணப்பட்டுள்ளது. இது…

கத்தியால் குத்தி இளைஞன் கொலை – கொட்டாஞ்சேனையில் சம்பவம்!

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து 24 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று…

தீவிரமாய் பரவும் கண் நோய் – கொழும்பு பாடசாலைகளுக்கு அறிவிப்பு!

கொழும்பில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கண் நோய் அதிகமாக பரவி வருகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரியின்…

கொழும்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்!

கொழும்பின் 4 பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. நாரஹேன்பிட்டி, கிருலப்பனை, மோதர மற்றும்…

கொழும்பில் 15 மணி நேர நீர் விநியோக தடை!

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (07.10) 15 மணித்தியால நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும்…

பொலிஸ் உத்தியோகத்தர் மீது கார் மோதி விபத்து – (Upate)

பொலிஸ் உத்தியோகத்தர் மீது கார் மோதி விபத்து – பொலிசார் பலி! கறுவாத்தோட்டம் பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்…