கொழும்பு, நகரமண்டப பகுதியில் மக்கள் போராட்டம் ஒன்று நடைபெறுகிறது, இலங்கை பெற்றோலிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவவும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிராக…
மேல் மாகாணம்
அமைச்சரின் வாகன ஓட்டுநர் கொலை
வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேயின் வாகன ஓட்டுநர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கெஸ்பாவவில் உள்ள ஓட்டுனரின் இல்லத்தில் வைத்து இன்று மாலை…
எரிபொருள் நிலைய மூன்றாம் இறப்பு
நிட்டம்புவ பகுதியில் எரிபொருள் நிரப்புவதற்காக வருகை தந்த இருவருக்கிடையில் நடைபெற்ற மோதலில் 29 வயதான கொழும்பு 14 ஐ சேர்ந்த இளைஞர்…
யாழ் பேரூந்தில் நகைகளை கொண்டு சென்றவர் கைது
யாழ்ப்பாணத்துக்கு கொழும்பிலிருந்து தங்க நகைகளை பேரூந்தில் எடுத்து சென்ற ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத தடுப்பு பிரிவினர் வழங்கிய தகவலின்படி…
துறைமுக நகர் வேகப்பாதை 2023 இல்
களனி பாலத்துக்கு இணைக்கும் துறைமுக நகருக்கான அதிகவேக வீதி புனரமைப்பு பணிகளை வேகப்படுத்துமாறு பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அந்த திட்டத்துக்கான…
கொழும்பு நகரமண்டப பகுதியில் வாகன நெரிசல்
சுகாதார அமைச்சுக்கு முன்னதாக சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதனால் கொழும்பு நகரமண்டப பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதொடு, பதற்றமான சூழிநிலையும் ஏற்பட்டுள்ளது.…
கோவிட் வழிகாட்டுதல்கள் புறக்கணிக்கப்பட்டன…
நூற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகல் விதிமுறைகளை புறக்கணித்து அல்லது முகமூடி அணிந்து வராது வார இறுதியில் காலி முகத்திடலில் தங்கள் ஓய்வு…
தடுப்பூசி இன்றேல்; இசை நிகழ்ச்சிகளும் இல்லை
மூன்று கொரோனா தடுப்பூசிகளை பெறாதவர்களுக்கு கம்பஹா மாவட்ட கொரோனா தடுப்புக் குழு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்…
வத்தளை மயானத்தில் இந்துக்களுக்கான மண்டபம்
வத்தளை பொது மயானத்தில் இந்து மக்கள் தங்களை இறுதி சடங்குகளை செய்வதற்கான மண்டம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.…
இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வேலைத்திட்டம்
மேல் மாகாணத்தை மையப்படுத்தி 40 இடங்களில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த தீர்மானத்தை…