ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை வேட்பு மனுவில் பெயரிடப்பட்டிருந்த பல பெயர்கள் அழிக்கப்பட்டு, புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய தேசிய…
மேல் மாகாணம்
கொழும்பு கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு!
கொட்டாஞ்சேனை 6வது பாதையில் (6th Lane) இன்று (18.01) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஒருவர்…
பேலியகொட பகுதியில் துப்பாக்கிசூடு!
பேலியகொட, கலுபாலம பகுதியில் இன்று (17 .01) காலை துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. காலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த…
கொலையில் முடிந்த குடும்ப தகராறு!
பொரளை, சர்ப்பன்டைன் அடுக்குமாடி குடியிருப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கணவன்,…
தொழிற்பயிற்சி நிறுவன முகாமையாளர் பொலிஸாரால் சுட்டுக் கொலை.
கொழும்பு, நாரஹேன்பிட்டி தொழில் பயிற்சி நிறுவனத்தின் உதவி முகாமையாளர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் நேற்று(11.01) உயிரிழந்துள்ளார். பொலிஸ், போதை தடுப்பு…
கொழும்பு முகத்துவார கடற்கரை பகுதியில் தீப்பரவல்!
முகத்துவாரம் பிரதேசத்தில் லெல்லம கடற்கரை பகுதியில் 07 மீன்பிடி படகுகள் தீக்கிரையாகியுள்ளன. இன்று (11.01) அதிகாலை 01.30 மணியளவில் இந்த சம்பவம்…
மொட்டு கட்சி கொழும்பில் கட்டுப்பணம் செலுத்தியது.
சமூக வலைதளங்களில் மொட்டு இல்லாத போதும் மக்கள் மனதில் குறிப்பாக புத்தியுள்ள மக்கள் மனதில் மொட்டு உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…
ஹுனுபிட்டிய கங்காராம விகாரையை புண்ணிய பூமியாககிறது.
ஹுனுபிட்டிய கங்காராம விகாரையை புண்ணிய பூமியாக அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரப்பூர்வ பத்திரம் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்…
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது பேருந்து மோதி விபத்து!
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து…
ஐக்கிய மக்கள் சக்தி அன்னதானம்
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தில் நேற்று பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கொம்பனி வீதி, கியூ…