பொரளை – கித்துல்வத்த பிரதேசத்திலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (21/01) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கொழும்பு மாநகர…
மேல் மாகாணம்
கொழும்பு மாநகரில் சட்டவிரோத குடியிருப்பாளர்கள் அடையாளம்
கொழும்பு நகர எல்லையில் 2,746 சந்தேகத்திற்கிடமான தற்காலிக குடியிருப்பாளர்கள் தங்கியிருப்பதாக தாம் முன்னெடுத்த விசேட நடவடிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக மேல் மாகாணத்தின்…
கொழும்பு பல்கலைக்கழக துணை வேந்தர் மாற்றம்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் H.D.கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஜனாதிபதியால்…
கொழும்பு கடற்கரையில் கரையொதுங்கிய இரு சடலங்கள்
பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை கடற்கரை பகுதிகளில் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் இன்று காலை (10/01) மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்கள் குறித்து…
கொழும்புக்கு இன்று நீர் வெட்டு
கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (08/01) 16 மணித்தியால நீர் வெட்டு இடம்பெறவுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…
காணாமல் போன சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்
கொட்டதெனியாவ பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட இரண்டு சிறுவர்கள் மீரிகம பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 10…
கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பு மாவட்டத்தில் 16 மணித்தியால நீர் வெட்டு இடம்பெறும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதற்கமைய நாளை மறுதினம்…
பிரபல தமிழ் வர்த்தகர் ஆ.மாணிக்கவாசகம் காலமானார்
இலங்கையின் பிரபல வர்த்தகரும் காவடி மார்க் கற்பூர நிறுவனர், சமூக சேவகர் மற்றும் வத்தளை அருண்பிரசாத் மாணிக்கவாசகம் தமிழ் பாடசாலையின் நிறுவுனருமான…
மாபோல நகர சபை வரவு – செலவு திட்டம் நிறைவேற்றம்
கம்பாஹா மாவட்டம் – வத்தளை, மாபோல நகர சபையின் வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, வத்தளை மபொல நகர சபையின்…
ஐஸ் உண்டவர் பொலிஸ் நிலையத்தில் மரணம்
பிலியந்தல பொலிஸ் நிலையத்தில் ஐஸ் போதை பொருளை உட்கொண்ட 37 வயதான ஒருவர் இறந்துள்ளார். இறந்த இரேஷ் உதயங்க உட்பட நால்வர்…