மானிப்பாயில் கடந்த புதன்கிழமை வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாலி மற்றும் கொக்குவிலைச்…
வட மாகாணம்
விபரீதத்தில் முடிந்த காணொளி
தனது தோழியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலையில் காண்பித்த இளைஞரொருவர் கயிறு இறுகி பரிதாபமாக உயிரிழந்த…
‘யாழுக்கு தொடர்ந்தும் சீனா உதவும்’
சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்குமென இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்…
கிளியில் ஆரம்பமான அகழ்வு பணிகள்
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் மனித எச்சங்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இன்று (15/12) காலை அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி…
வவுனியா – நெடுங்கேணியில் துப்பாக்கிச்சூடு
வவுனியா – நெடுங்கேணி பகுதியில் இன்று (15/12) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர்…
வடக்கிற்கு விரைந்தார் சீனத் தூதவர்
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் இன்று (15/12) வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவருடன் தூதரக அதிகாரிகளும் பயணித்த நிலையில்,…
பம்பைமடுவில் பதிவான வெடிப்புச் சம்பவம்
வவுனியா – பம்பைமடு கிராம சேவை அலுவலக பிரிவுக்குட்பட்ட – கற்பகப்புரம் கிராமத்தில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது. குறித்த வெடிப்புச்…
பம்பைமடுவில் கல்வி நிகழ்வு
வவுனியா, பம்பைமடு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தரம் 9,10, சாதாரண தரம், உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு…
முல்லை கடற்கரைகளில் சிவப்புக்கொடி
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் நீராடுவதற்குத் தடை விதிக்கப்பட்டு சிவப்புக்கொடி நாட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். கடந்த…
வவுனியாவில் PCR செயற்பாடுகள்
வவுனியா வைத்தியசாலையில் வரும் வாரம் முதல் பி.சி.ஆர் இயந்திரத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளதக வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே…