சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் 13 வயது சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில்…

ராஜா தியேட்டர் நிறுவனர் STR காலமானார்

யாழ்ப்பாணம் ராஜா தியேட்டர் நிறுவனர் சக உரிமையாளர் STR என்ற தியாகராஜா காலமானார். தியேட்டர் முதலாளி STR, பழம்பெரும் புகழ் நடிகர்…

ஸ்மார்ட் வகுப்பறை கையளிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனின் 2021ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் அரசினர் தமிழ்…

வினையாக வந்த தூண்டில்

தோட்டக்காணி கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த 8 வயது சிறுவன் ஒருவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை –…

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லை அமைப்பாளர் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தொகுதி வாரியான அமைப்பாளர்களை நியமிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று வட மாகாணத்தின்…

முல்லை சிறுமியின் சாவில் மர்மம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்திலுள்ள 200 வீட்டுத் திட்டத்தில் வசித்த யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் பல…

யாழில் உண்ணி காய்ச்சலால் ஒருவர்மரணம்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த செபஸ்ரியன் பெனடிக் ரொசாரி…

வடக்கு மீனவர்களை துன்பப்படுத்த வேண்டாம் – தமிழகத்துக்கு டக்ளஸ் கோரிக்கை

கடந்த கால அழிவு யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை கடற்றொழிலில் ஈடுபடுகின்ற தமிழக உறவுகள்…

பம்பைமடுவில் கல்வி குழுவு உருவாக்கம்

வவுனியா பம்பைமடு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கல்விக்கு கைகொடுப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கிராமசேவையாளர் சர்வேஸ்வரனின் ஏற்பாட்டில் இந்த குழு…

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

முல்லைத்தீவு – மூங்கிலாறு பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 13 வயது சிறுமி நேற்று (18/12) சடலமாக…