வடக்கிற்கு விரைந்தார் சீனத் தூதவர்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் இன்று (15/12) வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவருடன் தூதரக அதிகாரிகளும் பயணித்த நிலையில்,…

பம்பைமடுவில் பதிவான வெடிப்புச் சம்பவம்

வவுனியா – பம்பைமடு கிராம சேவை அலுவலக பிரிவுக்குட்பட்ட – கற்பகப்புரம் கிராமத்தில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது. குறித்த வெடிப்புச்…

பம்பைமடுவில் கல்வி நிகழ்வு

வவுனியா, பம்பைமடு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தரம் 9,10, சாதாரண தரம், உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு…

முல்லை கடற்கரைகளில் சிவப்புக்கொடி

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் நீராடுவதற்குத் தடை விதிக்கப்பட்டு சிவப்புக்கொடி நாட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். கடந்த…

வவுனியாவில் PCR செயற்பாடுகள்

வவுனியா வைத்தியசாலையில் வரும் வாரம் முதல் பி.சி.ஆர் இயந்திரத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளதக வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே…

முல்லை கடலில் மூழ்கிய மூவர்

முல்லைத்தீவு கடலில் இன்று மூன்று இளைஞர்கள் மூழ்கியுள்ளார்கள். இவர்களில் ஒருவர் இறந்த நிலையில் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனாலும் மற்றைய இருவரும் இதுவரை…

யாழில் மேலுமொரு வெடிப்பு சம்பவம்

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று நேற்று (02/12) பதிவாகியுள்ளது. கோப்பாய் தெற்கு இருபாலையில்…

பெறுமதி மிக்க உபகரணங்கள் கையளிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனின் 2021ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு…

வவுனியாவிலும் வெடிப்பு சம்பவம் பதிவு

நாட்டில் தொடர்ச்சியாக பதிவாகி வந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களை அடுத்து வுவனியாவிலும் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வவுனியா, வேரகம…

பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு

சாவகச்சேரி – தனங்களப்பு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் இன்று (01/12) சடலமாக…

Exit mobile version