வவுனியா ஓய்வுநிலை அதிபர் அகால மரணம்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஓய்வு நிலை அதிபர் இன்று (29/11) காலை காலமானார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம்…

முல்லை ஊடகவியலாளர் மீது தாக்குதல்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று (27/11) இடம்பெற்ற படையினரின் தாக்குதல் சம்பவத்தில் முல்லைத்தீவு ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். முல்லைத்தீவு…

யாழில் மாவீரர் தின நிகழ்வுகள்

யாழ்ப்பணம் – வல்வெட்டிதுறையில் நேற்று (27/11) மாலை மாவீரர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பெருமளவில்…

மூங்கிலாறில் உலர் உணவு பொதிகள் வழங்கல்

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் 25 மாவீரர் குடும்பங்களுக்கு கலாநிதி சுரேன் ராகவனின் அலுவலகத்தினால் நேற்று (27/11) உலர்…

ஒன்றரை மாதங்களின் பின்னர் கைதான அறுவர்

கிளிநொச்சியில் தர்மபுரம் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக அதனை தடுத்து நிறுத்த முற்பட்ட பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய…

யாழில் தீவிரமடையும் டெங்கு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களில் மட்டும்…

வவுனியா சிரேஷ்ட மதகுருவுக்கு கொரோனா

வவுனியாவின் சிரேஷ்ட இந்து மத குருவான, குடியிருப்பு பிள்ளையார் ஆலய பிரதம குரு, கந்தசுவாமி குருக்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வவுனியா வைத்தியசாலையில்…

சிறிதரன் MP இக்கு எதிராக போராட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர்(EPDP) இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். போராட்டத்தின்…

விபத்தில் சிக்கி இளைஞர் பலி

கல்கமுவ பிரதேசத்தில் நேற்று (18/11) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இராஜலிங்கம் மதுராங்கன் என்ற…

விசேட அதிரடிப்படையினரால் இளைஞன் கைது

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவன் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நேற்று (16/11) இடம்பெற்று…