டக்ளஸ் தேவனானந்தா போன்றோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப் போவதில்லை- பிமல் ரத்னாயக்க

தேசிய மக்கள் சக்தி, டக்ளஸ் தேவானந்தா, ரிஷார்ட் பதியுதின், மற்றும் அவர்களது குழுவினருக்கு ஒருபோதும் அமைச்சுப் பதவியை வழங்கப் போவதில்லையென தேசிய…

அரசியலில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில் வீதி நாடகங்கள்

மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினால் நேற்றைய தினம் வீதி நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. அரசியலில் பெண்களை மேம்படுத்தும் நோக்கில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில்…

மக்களின் எதிர்ப்பால் மீண்டும் முறியடிக்கப்பட்ட கனியவள மணல் அகழ்வு முயற்சி

கனியவள மணல் அகழ்வுக்காக ஓலைத்தொடுவாய் கிராமப் பகுதியில் சுற்று சூழல் தாக்கம் தொடர்பாக மதிப்பீட்டு அறிக்கை மேற்கொள்ளும் நோக்குடன் கொழும்பிலிருந்து வருகை…

மின்சார சேவை வழங்கல் பொறிமுறைக்கான செயலமர்வு

அரச காணி உட்பட ஏதேனும் காணிக்குள் குடியிருக்கும் நுகர்வோருக்கு மின்சார சேவையினை வழங்கும் பொருட்டு மின்சார சேவையினை வழங்குனருக்கு பொறிமுறை ஒன்றினை…

பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தும் தேசிய நிகழ்ச்சி திட்டம்

பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தும் தேசிய நிகழ்ச்சி திட்டம் வலிகாம வலய பிரதிகல்விப் பணிப்பாளர் திரு.சி.சஞ்சீவன்அவர்களின் தலைமையில் நேற்று (05.11.2024)…

கிளிநொச்சியில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னாயத்த செயலமர்வு

நவம்பர் மாதம்14ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் கையேற்றல் கடமையில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான செயலமர்வொன்று கிளிநொச்சியில் இன்று…

கிளிநொச்சி மீட்கப்பட்ட பாரியளவான போதைபொருள்

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சா இன்று திங்கட்கிழமை (04.11) அதிகாலை‌ மீட்கப்பட்டுள்ளது.…

இனவாத அரசியலை ஒழிக்கத் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

இனவாத அரசியல் மற்றும் ஊழலை ஒழிப்பதென்றால் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளியுங்கள் எனத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்…

மன்னாரில் கலை, கலாச்சாரப் பண்பாட்டுப் பெரு விழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டச் செயலகமும் கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்திய…

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கலந்துரையாடல்

காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள், அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் சமூக கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மன்னார்…

Exit mobile version