தமிழர் விடுதலை கூட்டணியை ஊடகங்கள் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு

தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் பரப்புரைகள் மற்றும் ஊடக சந்திப்புகள், மற்றும் செய்திகளை ஊடகங்கள் பிரசுரிக்க மற்றும் வெளிப்படுத்த மறுப்பதாக தமிழர்…

மன்னார் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் நேற்று (23.10) இரவு தொடக்கம் இன்று (24.10) வியாழக்கிழமை காலை 11 மணிவரை இடியுடன் பெய்து வந்த தொடர்…

update – கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பிணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான கஜேந்திரகுமார்பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி…

சிவில் அமைப்பைச் சந்தித்த சுவிஸ் தூதரகக் குழுவினர்

சுவீஸ் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார சமாதான அபிவிருத்திக்கான குழுவினர் கடந்த 22ம் திகதி மெசிடோ சமூக மேம்பாட்டுப் பொருளாதார நிறுவனத்தின்…

சுயேச்சை குழுக்களினால் தமிழர் ஆசனங்கள் குறையும் சாத்தியம் – வன்னி வேட்பாளர்

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில், அதிகளவிலான சுயேச்சை குழுக்கள் களமிறங்கியுள்ளதால், தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கான ஆசனங்கள் குறைக்கப் படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே மக்கள்…

மக்களின் வாக்கு சங்குச் சின்னத்திற்கே – செல்வம் அடைக்கலநாதன்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சங்குச் சின்னத்திற்கே மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள் ஏனெனில் 5 கட்சிகள் ஓரணியில் திரண்டிருக்கும் ஒற்றுமையை மக்கள்…

“15 வருடங்களாக மாற்றமின்றி, ஊழலின்றி செயற்படும் ஒரே கட்சி: தேசிய மக்கள் முன்னணி”

15 வருடங்களாகத் தலைமை மாறாமல் கட்சி மாறாமல், கொள்கை மாறாமல் சின்னம் மாறாமல் எந்தவித ஊழல்களுமின்றி மக்களுக்காகச் செயற்பட்டு வருவது தமிழ்த்…

மன்னாரில் கடற்கரைப் பூங்கா

மன்னார் பிரதான பாலத்தினருகே இராணுவ சோதனைச்சாவடி அமைந்திருந்த இடத்தில் கடற்கரைப் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (21.10) நடைபெற்றது.…

தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு தமிழ் மக்களுக்குப் பொருத்தமற்றது – சிவசக்தி ஆனந்தன்

“தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை என்று ஒன்று இல்லை. வெறுமனே பொருளாதாரப் பிரச்சினை மற்றும் இலஞ்சம் ஊழல் போன்ற பிரச்சினைகள்…

வாக்குக்காக மக்களை தேடி வரும் போது என்ன செய்தீர்கள் என்று கேளுங்கள் – அங்கஜன்

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் உள்ள ஏனைய வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்குக்காக மக்களை தேடி வரும் போது அவர்களிடமும்…

Exit mobile version