எந்த ஒரு தமிழ்த் தலைமைகளும் இஸ்லாமியக் கிராமங்களுக்குச் சென்றதில்லை. ஆனால் நான் சென்றிருக்கிறேன். மதம், இனம் கடந்து இளைஞர்கள் என்னை நேசிக்கிறார்கள்…
வட மாகாணம்
வடக்கு, கிழக்கிலும் புதிய தலைமுறை தோற்றம் பெற வேண்டும் – மதத் தலைவர்கள் வலியுறுத்தல்
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர்கள் சர்வ மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி…
பேசாலையில் NPP உப அலுவலகம் திறந்து வைப்பு
மன்னார், பேசாலைப்பகுதியில் நேற்றைய தினம் (17.10) வியாழக்கிழமை தேசிய மக்கள்சக்தி உப அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தைத் தேசிய மக்கள்…
சதொச மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு
மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் மற்றும் சதொச மனித புதைகுழிகள் தொடர்பான வழக்குகள் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம்…
புனர் வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் விஞ்ஞாபனம் விரைவில்
ஒரே கொள்கை ஒரே நோக்கோடு மக்களுக்காக வாழ்ந்து, மக்கள் பட்ட அவலங்களை அறிந்தவர்கள் என்ற வகையில் முற்று முழுதாக மக்களுக்காகவே செயற்படுவோமென…
தமிழர் விடுதலை கூட்டணியின்வேட்பாளர் அறிமுக நிகழ்வு
தமிழர் விடுதலை கூட்டணியின் யாழ் மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று (14.10) நடைபெற்றது. இந்த நிகழ்வு…
புங்குடுதீவில் கனேடிய தூதுவர்
யாழ் புங்குடுதீவு பகுதிக்கு விஜயம் செய்த கனேடிய தூதுவர் எரிக் வோல்ஸ், அப்பகுதி மக்களைச் சந்தித்து உரையாடியதாக மன்னார் சமூக பொருளாதார…
மன்னார் சதொச மனித புதைகுழி எச்சங்கள் கொழும்புக்கு
கடந்த ஆறு வருடங்களுக்கு முன் மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் பிற பொருட்கள் கொழும்புக்கு எடுத்துச்…
தமிழர் விடுதலை கூட்டணி வேட்பு மனு தாக்கல்
தமிழர் விடுதலை கூட்டணி வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தது. வன்னி மாவட்டத்திற்கான உப தலைவர் சபேசன் தலைமையில்…
சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் வைத்தியர் அர்ச்சுனா
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்த்தை வைத்தியர் அர்ச்சுனா செலுத்தினார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (10.10) நண்பகல் அவர்…