வவுனியாவில் 14 வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பயிலுனர் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட…
வட மாகாணம்
பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு முன்னாள் வட மாகாண ஆளுநர் கோரிக்கை
வடமாகாண முன்னாள் ஆளுநர் தொடர்பில் சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பல்வேறு வதந்திகள் பகிரப்பட்டு வரும் நிலையில்மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு முன்னாள் வட…
மன்னாரில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
மன்னாரில் 12 லட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார், தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு…
வட மாகாண ஆளுநர் பதவி விலகல்
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக…
யாழ் மாவட்ட இறுதி தேர்தல் முடிவு
வடமாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச 121,177 வாக்குகளால்…
வன்னி மாவட்ட இறுதி தேர்தல் முடிவு
2024ம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் வன்னி மாவட்டத்தில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார். இம்முறை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படும்…
மன்னார்: தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
ஜனாதிபதி தேர்தல் நீதியாகவும்,சுதந்திரமாகவும் நடை பெறுவதற்குச் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார்…
மன்னார்: வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை(21.09) காலை ஆரம்பமாகவுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாகச் செயற்பட்டு வரும் மன்னார் மாவட்டச்…
இன்று முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பித்த நெடுந்தாரகை பயணிகள் படகு
திருத்தப்பணிகளை தொடர்ந்து நெடுந்தாரகை பயணிகள் படகு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸால் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம்உத்தியோகபூர்வமாக இன்று (19.09)…
காங்கேசன் துறையில் சீமெந்து தொழிற்சாலை – ஆளுநருடன் கலந்துரையாடல்
காங்கேசன் துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (18.09) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்…