மன்னார் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ள சுமந்திரன் 

மன்னார் தீவு மக்கள் இரு பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதால் இவற்றிற்கு சட்ட ரீதியாக திர்வு காண்பதற்கு மன்னார் சமூக…

வடமாகாணத்தில் 13,858 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு 

நாட்டு மக்களின் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டு முன்னோக்கி செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தெற்காசியாவிலேயே மக்களுக்கு…

தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ள யாழ். வைத்தியசாலை

வட.மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்யும் வகையில் யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில்…

குறிகட்டுவானிற்கும், நெடுந்தீவிற்கும் இடையிலான கடற்போக்குவரத்து இடைநிறுத்தம்

பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி குறிகட்டுவானிற்கும், நெடுந்தீவிற்கும் இடையிலான கடற்போக்குவரத்து இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் இன்று கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் – 2024

முல்லைத்தீவு மாவட்டத்தில் எழுந்தருளியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் பல லட்சம் பக்தர்கள் புடைசூழ…

மன்னாரை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் ஊர்திப் பவனி

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், ‘தமிழினப் படுகொலைக்குச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை வேண்டும்’, தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்…

மன்னாரில் புதிய நீர்த் திட்டங்கள் 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக, வடமாகாண மக்களுக்கு பாதுகாப்பானதும் சுத்தமானதுமான குடிநீரை வழங்கும் வேலை திட்டத்தின் பிரகாரம்,மன்னார் மாவட்டத்தின்…

குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் இன்று

யாழ்ப்பாணம் நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல்நிகழ்வானது நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் இன்று (15)…

மன்னாரில் கனியவள மணல் அகழ்விற்கு மக்கள் எதிர்ப்பு 

மன்னார் தீவின் சுற்றுச் சூழல் காரணமாக, கனியவள மணல் அகழ்வுக்கான  சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கையைப் பெற அனுமதிக்க முடியாது என மக்கள்…

யாழில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு -இருவர் கைது

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன்சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Exit mobile version