இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத முறையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட…
வட மாகாணம்
கிராண்ட்பாஸ் பகுதியில் கொலை சம்பவம் பதிவு..!
கிராண்ட்பாஸ் பகுதியின் புதிய களனி பாலத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலின் போது காயமடைந்த நபர்…
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டம் பெரிதும் பாதிப்பு..!
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் இதுவரை 444 குடும்பங்களைச் சேர்ந்த 1533 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட…
யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதி கைமாற்றம்..!
யாழ்ப்பாணம் – கீரிமலையில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்றைய தினம்…
மருமகன் தாக்கி மாமனார் மரணம்!
யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியில் மருமகன் தாக்கியதில் மாமா ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரவெட்டி, நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நேசராசா…
வவுனியாவில் மாணவி பனைமட்டையால் தாக்கப்பட்ட சம்பவம் – ஆசிரியருக்கு மறியல்
வவுனியாவில் சில நாட்களுக்கு முன்னர் உயர்தரம் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் ஆண் ஆசிரியரினால் பாடசலையில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம்…
மன்னாரில் கனிய மண் அகழ்வுக்கு அரசு சம்மந்தமா?
மன்னார் தீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய மண்ணகழ்வுத் திட்டம் மற்றும் தொடர்ந்து நிறுவப்பட்டு வரும் காற்றாலைக் கோபுரங்கள் மற்றும் காடழிப்பு நடவடிக்கைகள்…
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது..!
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட…
வவுனியாவில் ஆண் ஆசிரியரினால் பனை மட்டையினால் தாக்கப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயற்சி
கடந்த வாரம் வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் ஆண் ஆசிரியரினால் பனைமட்டையினால் தாக்கப்பட்ட சம்பவம்…
தேசிய மட்ட ரோபோ தொழிநுட்ப போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் சாதனை!
அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட ரோபோ தொழிநுட்ப தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியை சேர்ந்த உயர்ந்த தொழில்நுட்ப பிரிவு…