அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடக…
வட மாகாணம்
யாழில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – 23 பேர் விளக்கமறியலில்!
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைது செய்யப்பட்ட மூன்று பெண்கள் உட்பட 23…
யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும்!
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கடந்த 2022 ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு…
மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயம்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் மின்னல் தாக்கியதில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
முல்லைத்தீவில் Fa Xian Charity Project தொண்டு திட்டத்தின் கீழ் மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!
Fa Xian Charity Project தொண்டு திட்டத்தின் கீழ், இலங்கையில் உள்ள தேவையுடைய ஏழை மக்களுக்கு சீனாவின் பௌத்த சங்கத்தின் (Buddhist…
யாழில் நிர்மலா சீதாராமன்!
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (03.11) யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…
யாழில் பேருந்து விபத்து – 5 பேருக்கு காயம்!
யாழ்ப்பாணம் கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி நெல்லியடிப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5…
“Green Mullai” 5000 மரக்கன்றுகள் நடுகைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!
முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச சபை , AVALON Resort ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் Green Layer Environmental Organization இன்…
புல்லறுத்தான் மேச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி மன்னாரில் போராட்டம்!
நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் கட்டுக்கரைக்குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேச்சல் தரையை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று…
திருமுறிகண்டிப்பிள்ளையார் அரசாங்கத்துக்கு சொந்தமானது-நீதிமன்றம்
திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலயம் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதும் பராமரிப்புக்காக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது…