இதனடிப்படையில் 02/12 2023 சனிக்கிழமை காலை 7 மணி் முதல் 9.30 மணிவரை மன்னார் கோரைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் கண்காணிப்பகத்தில்…
வட மாகாணம்
கிளிநொச்சி மத்திய கல்லூரி தேசிய மட்டத்தில் சாதனை!
அகில இலங்கை தமிழ்மொழித்தின கர்நாடக சங்கீதப் போட்டியில் நான்கு நிகழ்வுகளில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள்…
மன்னாரில் சர்வதேச மீனவர் தின நிகழ்வு!
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவின் ஏற்பாட்டில் சர்வதேச மீனவர் தின நிகழ்வு இன்று (21.11) செவ்வாய்க்கிழமை காலை 10.30…
கரைச்சி பிரதேச வர்த்தக நிலையங்களின் நிறுவை கருவிகளுக்கு முத்திரையிடும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நிறுவை அளவு கருவிகளுக்கு முத்திரை பதிக்கும் வேலைத்திட்டம் இன்று(21.11) செவ்வாய்க்கிழமை தொடக்கம் எதிர்வரும் 24ம் திகதி…
சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சியில் பல குடும்பங்கள் பாதிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 15 குடுப்பங்களைச் சேர்ந்த 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக,…
வவுனியாவில் இளம் பெண் சடலமாக மீட்பு!
வவுனியா, தரணிக்குளம் கிராமத்திற்கு அருகில் உள்ள குறிசுட்டகுளம் ஏரியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை…
கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம்- திலீபன் MP சந்திப்பு!
மன்னார் நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் நேற்றைய தினம் (12.11) ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும்…
மன்னாரில் கடலட்டையுடன் இருவர் கைது!
மன்னாரிலிருந்து சட்டவிரோதமாக கடலட்டைகளை எடுத்துச் சென்ற இருவர் நேற்றுமுன்தினம் (11/11) சனிக்கிழமை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் நகருக்குள் ஒரு முச்சக்கர…
வவுனியாவில் புகையிரத கடவை விளக்குகள் அமைக்க நடவடிக்கை
வவுனியா மாவட்ட அபிவிருத்திக்கு குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபனின் கோரிக்கையை தொடர்ந்து இலங்கை புகையிரத திணைக்களம் மதவாச்சி முதல்…
இந்திய மீனவர்கள் விடுதலை!
இலங்கை மன்னார் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இழுவைப் படகுகளின் மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய…