உலக மண் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சிரமதான நிகழ்வு!

உலக மண் தினத்தை முன்னிட்டு உள்ளூராட்சி திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்ட செயலகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு…

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவன் குறித்த விசாரணை ஆரம்பம்!

கல்முனையில் உள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தமை தொடர்பில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க…

யாழில் இராணுவ உடைகள் மீட்பு!

கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமாளவான இராணுவ உடைகள்…

நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு கடற்றொழில் அமைச்சர் களவிஜயம்!

புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செயற்பாடுகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக…

வவுனியாவில் பாடசாலை மாணவி மீது ஆண் ஆசிரியர் தாக்குதல்

வவுனியா. வடக்கு வலயத்துக்கு உட்பட்ட பாடசலை ஒன்றில் உயர்தர மாணவி ஒருவரை அந்த பாடசாலையில் கற்பிக்கும் ஆண் ஆசிரியர் ஒரு தாக்கியுள்ளதாக…

மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தோட்டாக்கள் திருட்டு!

மாங்குளம் பொலிஸ் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த போர் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 1421 தோட்டாக்கள் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

சட்டவிரோத கடலட்டை பிடியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் கைது!

மன்னார், சிலாவத்துறை, கொண்டஞ்சிக்குடா கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பிடிக்க முயன்ற 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…

வவுனியாவில் தம்பதியினர் சடலமாக மீட்பு!

வவுனியா, சேட்டகுளம் பகுதியில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தம்பதியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களது கடையின் பின்புறம் உள்ள அறையில் அவர்களது உடல்கள்…

இந்திய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்!

இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் கிராமிய பொருளாதார ராஜாங்க அமைச்சர் கெளரவ காதர் மஸ்தான் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட…

மன்னாரில் இரு சமூகங்களுக்கிடையே விரிசல் ஏற்படும் அபாயம்!

மன்னார் தீவில் ஒரு குழுவினர் அரசியல் செல்வாக்கை வைத்துக் கொண்டு பொது மக்களின் காணிகளை நீண்ட காலமாக அபகரித்து வரும் செயற்பாட்டினால்…