மன்னார், நானாட்டான் மன் /சிவராஜா இந்து வித்தியாலயத்தின் வருடாந்த வாணி விழா சிறப்பு பூஜை மற்றும் கலை நிகழ்வுகள் பரிசளிப்பு என்பன…
வட மாகாணம்
முல்லைத்தீவில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் புத்தகக் கண்காட்சி
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் புத்தகக் கண்காட்சி நிகழ்வு, முல்லைத்தீவு,மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள…
பூநகரி பாடசாலைகளில் இடைவிலகலை தடுப்பதற்கான களவிஜயம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சிறுவர்களுடைய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி என்பவற்றை மேம்படுத்தும் நோக்கில் பிரதேச மட்டத்தில் களவிஜயம்…
வடக்கு கிழக்கில் ஹர்த்தால்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (20.10) ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முல்லைத்தீவு நீதவான் டி. சரவணராஜாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுவது…
கிளிநொச்சி மாவட்டத்திற்கு மகளிர் விவகார அமைச்சினால் அவசர பொதிகள் கையளிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உடனடி உதவிக்கான அவசர பொதி உதவி நேற்று(18.10) புதன்கிழமை கையளிக்கப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தின்…
கிளிநொச்சியில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!
கிளிநொச்சியில் வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும்…
மன்னாரில் அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து.
மன்னார்- முள்ளிக்குளம் வீதியில் ஷீனத் நகர்ப்பகுதியில் இன்று (17/10) காலை 7.30 மணியளவில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் டிப்பர்…
வீடொன்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்பு – கிளிநொச்சியில் சம்பவம்!
கிளிநொச்சி, பெரியபரந்தன் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் நேற்று (16.10) கண்டெடுக்கப்பட்டுள்ளன. விசாரணைகளில் இரண்டு சிறுமிகளும் தூக்கிட்டு…
ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஆடுகள் வழங்கி வைப்பு!
கமத்தொழில் அமைச்சின் கிராமிய பொருளாதார பிரிவினால் வதிவிடங்களை அண்டிய பகுதிகளில் ஆடு வளர்க்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த…
வடக்குக்கு விரைவில் வருவேன் – ஜீவன் தொண்டமான்
வடக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை மற்றும் அபிவிருத்திக்கும் தன்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகள் நிச்சயம் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர்…