திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பௌத்த விகாரைக்கான பதாகை வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பதாகையானது இன்று (09.09) சில பௌத்த…
வட மாகாணம்
மணி மாஸ்டர்” திருக்குறள் மனனப்போட்டிக்கு 10 இலட்சம் ரூபா பரிசுகள்
“மணி மாஸ்டர்”திருக்குறள் மனனப் போட்டி மன்னார் மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கிடையே அண்மையில் நடாத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும்…
கிளிநொச்சி தும்பு தொழிற்சாலையில் தீவிபத்து!
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகாவில் சக்தி அக்றோ தும்புத் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம்…
வவுனியாவில் திடீரென மாயமான சிறுமியின் சடலம்!
வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் சடலம் திடீரென மாயமாகியுள்ளது. கடந்த மாதத்தில் வவுனியா நெளுக்கும் பகுதியைச் சேர்ந்த…
நானாட்டானில், பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்கு.
மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) அமைப்பின் ஏற்பாட்டில் முசலி பிரதேச பெண்கள் வலையமைப்புக்கான கருத்தரங்கு இன்று (07.09) ,வியாழன்…
முல்லைத்தீவில் பெண்களை முன்னேற்றும் வேலைத்திட்டம்!
UNWomen நிறுவனத்தின் அனுசரனையுடன் chrysalis நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பெண்களை முன்னேற்றும் திட்டம் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் நேற்றைய தினம் (06.09) முல்லைத்தீவு…
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : நீதிமன்ற உத்தரவு!
யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் பயண…
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – நீதியான விசாரணை தேவை!
யாழில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது கைது மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பில்…
மலேசிய அதிகாரிகளை ஏமாற்றிய யாழ் இளைஞன்!
போலி ஆவணங்களை சமர்ப்பித்து மலேசிய அதிகாரிகளை ஏமாற்றி அந்நாட்டு கடவுச்சீட்டை பெற்று அதனை பயன்படுத்தி ஜோர்தானுக்கு செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த…
யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு ஊசி…