வவுனியாவில் மாம்பழம் ஒன்றின் விலை 1,62,000 ரூபாய்!

வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 162,000 ரூபாய்க்கு ஏலத்தில்…

ஒற்றுமையின் சக்தி வாய்ந்த சின்னம் மடுமாதா ஆலயம் – ஜுலி சங்!

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் ஆகியோரை…

வட மாகாணத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக சுவிஸ் தூதரகம் உறுதி!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் பிரதித் தலைவர் OLIVIER…

யாழில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   இந்த திட்டத்தின் மூலம் கடல் நீர்…

நீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு!

நெலும்குளம், பாரதிபுரம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மேலும் சில குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த…

வவுனியாவில் பண்டாரவன்னியனின் ஞாபகார்த்த விழா!

தேசியவீரன் மாவீரன் பண்டாரவன்னியனின் 220வது ஞாபகார்த்த விழா இன்று (25. 08) காலை 09.30 க்கு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்…

யாழில் விபத்து – சிறுவன் பலி!

யாழ்ப்பாணம்-வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனம் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு…

வவுனியா இரட்டைக் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் சிறையில் செய்த செயல்!

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேநபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள்…

யாழில் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின விழா!

யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபை 101 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழாவை கொண்டாடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின்…

மன்னாரில் துப்பாக்கி சூடு – இருவர் பலி!

மன்னார் அடம்பன் பகுதியில் இன்று (24.08) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது…