வவுனியாவில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது!

வவுனியாவில் இரு வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா…

கடை தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதம் – கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி நகரில் உள்ள கடையொன்று நேற்று (17.07) இரவு திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதேசவாசிகள், பாதுகாப்பு…

சூடுவைத்து சித்திரவதை – யாழ் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!

சூடுவைத்து சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் சிறுவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 12…

வவுனியா மோதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

வவுனியாவில் அண்மையில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர். வவுனியா…

குருந்தூர்மலை விவகாரம் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

குருந்தூர்மலையில் சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கு எதிராக பொலிசார் மீது மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 14.07.2023…

வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வு!

வவுனியாவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் இன்று (17.07) ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. வவுனியா மாநகரசபை மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின்…

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஆடிக்கூழ் நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆடிக்கூழ் நிகழ்வு சிறப்பான முறையில் இன்றைய தினம் (17.07) மு.ப 11.30 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன்…

வவுனியாவில் இருக் குழுக்களுக்கிடையில் மோதல் – ஐவர் காயம்!

வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஆபத்தான நிலையில்…

யாழ். பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 வயதான…

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய் கைது!

வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 10 கிலோ 74 கிராம் கேரளா கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய்…

Exit mobile version