யாழ் குடிநீர் திட்டங்கள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தின், நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று(06.10) மக்கள் பாவனைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட…

அறநெறி ஆசிரியர்களுக்கு உதவி

வவுனியா, சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால், அறநெறி ஆசிரியர்களாக சேவை செய்பவர்களுக்கு நிவாரண பொதிகளும் ஊக்குவிப்பு கொடுப்பனவுவம் நேற்று (05.10) சுத்தானந்த…

வவுனியா வைத்தியசாலைக்கு உபகரணம் அன்பளிப்பு

வவுனியா வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் தள்ளுவண்டிகளை சமூக சேவையாளர் அலி உவைஸ் அண்மையில் வழங்கி வைத்திருந்தார். 130,000/- பெறுமதியான இந்த இரண்டு…

அபாயகர ஔடதங்கள் ஊழியர்கள் பயிற்சி செயலமர்வு

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் தேசிய அபாயகர…

வவுனியா நகரசபை மைதானம் நடைபயிற்சிக்கு திறப்பு

வவுனியா நகரசபை மைதானம் நடைப்பயிற்சிகளுக்காக திறக்கப்பட்டுள்ளதாக நகரசபை தலைவர் கெளதமன் தெரிவுத்துள்ளார். சமூக இடவெளியினை பின்பற்றி நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை செய்ய…

வவுனியாவில் இன்று முதல் புதிய ஹோட்டல்

வவுனியா நகரை அண்மித்த பகுதியில் ஹபானா விலேஜ் எனும் பெயரில் தங்குமிட வசதியினை கொண்ட புதிய ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. இலக்கம் 283,…

வவுனியா, பண்டாரிகுளம் வீதி சுத்தமாக்கப்பட்டது

வவுனியா, பண்டாரிகுளம் வீதி இன்று நகரசை ஊழியர்களினால் சுத்தம் செய்யப்பட்டதாக வவுனியா நகரசபை தலைவர் இ.கெளதமன் தெரிவித்தார். குறித்த வீதியில் குப்பைகள்…

கலைஞர்களுக்கான கொரோனா உதவித்திட்டம்

ஸ்வஸ்திக் நுண்கலைக்கல்லூரியினால் முன்னெடுக்கப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கலைஞர்களுக்கான உதவித்திட்டம் வழங்கும் செயற்பாடு கடந்த 01ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று…

வவுனியா ஆலயத்தில் கூடியவர்கள் விரட்டியடிப்பு

வவுனியாவின் நகரத்தின் முக்கிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் சுகாதர நடைமுறைகளின்றி, அதிகமானவர்கள் ஒன்று கூடி வெள்ளிக்கிழமை மாலை பூசையினை…

முன்னுதாரணமான இளம் சைவ மதகுரு

ஆலயங்களில் பூசை செய்யும் குருமார் பூசையோடு நின்றுவிடுவார்கள். மேலதிக வேலைகளை, சமூகசேவைகளை செய்வது குறைவு. இல்லையென சொல்ல முடியாது. மிகவும் குறைவானவர்களே…

Exit mobile version