தமிழ் மக்களின் காணிகள் சிங்கள மக்களால் அபகரிப்பு!

வீரபுரம் பகுதியில் தமிழ்மக்களுக்கு வழங்கபடவேண்டிய 250 ஏக்கர் காணி சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியா…

பதிவுசெய்யப்படாத மருந்தகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை!

வவுனியாவில் பதிவுசெய்யப்படாத ஐந்து மருந்தகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வே.மகேந்திரன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட…

வவுனியாவில் மாடுகளை திருட முயன்றவர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!

வவுனியா சமயபுரம் கிராமத்தில் மாடுகளை திருட முயன்றதாக இரு நபர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் குறித்த இரு நபர்களையும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவுநாள் அனுஸ்டிப்பு!

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவு தினம் நேற்று (11.06) வவுனியா கற்குளத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. சிவசேனை மற்றும்…

வவுனியாவில் கஜமுத்து மீட்பு – இருவர் கைது!

வவுனியா நகரில் கடந்த (10.06) முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது கஜமுத்து ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாங்குளம் விசேட அதிரடி…

விசேட தேவையுடையோருக்கு புதிய விதத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்ட விளக்கம்!

வவுனியாவில் விசேட தேவையுடையோருக்கு புதிய முறையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான தெளிவை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்றிருந்தது. விஸ் அபிலிட்டி என்ற…

வைத்தியர் முகைதீன் கொலை – வவுனியா மேல்நீதிமன்றம் வழங்கிய அதிரடித்தீர்ப்பு!

வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கிதீர்ப்பளித்தது. வவுனியாவில் கடந்த 2009…

யாழ். காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!

யாழ். மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்முயற்சியில், ஜனாதிபதியின் செயற்குழுப பிரதாணி…

வவுனியா மாவட்ட நீதிபதிகள் நால்வர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்!

வவுனியா மாவட்ட நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் உள்ளிட்ட நால்வர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் நேற்று (05.06) நியமக்கப்பட்டுள்ளனர்.…

இலங்கையின் கடல் வளத்தினை முழுமையாகப் பயன்படுத்த எதிர்பார்ப்பு!

இலங்கையை சூழவுள்ள கடல் பரப்பில் இலங்கை கடற்றொழிலாளர்கள் முழுமையான நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மாலைதீவில் பயன்பாட்டில் உள்ள தொழில் முறைகளை கையாள்வது தொடர்பாக…

Exit mobile version