10 வயது சிறுவன் ஹெரோயின் உடன் கைது – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் 10 வயது சிறுவன் ஒருவன் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்திய சந்தர்ப்பத்தில் பருத்தித்துறை பொலிஸார் நேற்று (04.06)…

வவுனியாவில் நீரேந்து பிரதேசத்தை மறித்து அடாவடி: பொலிசார் தலையீடு!

வவுனியா, குருமன்காடு பகுதியை அண்மித்த குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தும் வகையில் சிலர் முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக அங்கு மக்களுக்கு இடையில்…

சித்திவிநாயகர் விளையாட்டு கழகத்தின் 75ஆவது ஆண்டு விழா!

வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவுவை முன்னிட்டு 18 ஆவது ஆண்டாக நடாத்தும் விளையாட்டு விழா…

வவுனியா சிறையில் இருந்து ஐவர் விடுதலை!

பொசன் தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஐவர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியவர்களே…

‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ – தமிழ் தலைமைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு…

டெபிட் அட்டையை திருடி நகை வாங்கிய பெண் கைது!

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவரின் டெபிட் அட்டையை திருடி அந்த அட்டையை பயன்படுத்தி தங்க நகைகளை கொள்வனவு செய்த…

வீதிகளில் நடமாடிய கட்டாக்காலிகளை மடக்கிப்பிடித்த நகரசபை!

வவுனியாவில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வீதிகளில் நடமாடித்திரிந்த 26 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு வவுனியா நகரசபை வளாகத்தில் அடைக்கப்பட்டது. நேற்றயதினம்…

4 இலட்சத்தை கடந்த வுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் மின்சார நிலுவை!

வவுனியாவில் அமைக்கப்பட்டு 5 வருடமாக திறக்கப்படாமல் உள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் மின்சார கட்டண நிலுவை 4 இலட்சத்தை கடந்துள்ளதால்…

யாழில் வாள்வெட்டு – மூவர் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருவரை வாள்களால் தாக்கி படுகாயப்படுத்திய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 25ம் திகதி…

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 10 பேர் கைது!

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார்…

Exit mobile version